தங்கம்

சென்னை: அட்சய திருதியை நாளையொட்டி தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன.
சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு தமிழகத்தில் ஒரே நாளில் தங்கத்தின் விலை இரு முறை உயர்ந்தது.
அட்சய திருதியை நாளில், வாடிக்கையாளர்கள் பலர் நகைக் கடைகளுக்குச் சென்று தள்ளுபடி விலையில் நகை வாங்க முற்படுவது வழக்கம்.
அட்சய திருதியையை முன்னிட்டு, எண் 85 சிராங்கூன் சாலையில் உள்ள ஏபிஜெ அபிராமி ஜுவல்லரி நகைக்கடையில் வைர, தங்க நகைகள் தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன.
மும்பை: இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 136.6 டன்னாக உயர்ந்தது.